எத்தனையோ வியாசர்கள்
எத்தனையோ பாரதங்கள்
எத்தனையோ அர்ச்சுனர்கள்
எத்தனையோ திரௌபதிகள்
எத்தனையோ கற்பனைகள்
எத்தனையோ அற்புதங்கள்.
ஒவ்வொரு கடலிலும்
ஓராயிரம் மீன்கள்.
ஒவ்வொர் மனசிலும்
ஓராயிரம் காதல்........
அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...
No comments:
Post a Comment