Wednesday, July 19, 2017

ஒவ்வொர் மனசிலும்.....

எத்தனையோ வியாசர்கள்
எத்தனையோ பாரதங்கள்
எத்தனையோ அர்ச்சுனர்கள்
எத்தனையோ திரௌபதிகள்
எத்தனையோ கற்பனைகள்
எத்தனையோ அற்புதங்கள்.
ஒவ்வொரு கடலிலும்
ஓராயிரம் மீன்கள்.
ஒவ்வொர் மனசிலும்
ஓராயிரம் காதல்........

No comments:

Post a Comment