அஃக் பரந்தாமன் மறைந்தார்.ஆழ்ந்த இரங்கல்.இதழ்களின் முன்னோடிகளில் ஒருவர்.
அவரது தனித்துவமான வடிவமைப்பில் ஃ இதழ்70களில்வெளிவந்த்து.
மிகத்தரமான படைப்புகளை மட்டுமே வெளியிட்டார்.உயிருள்ள எழுத்துக்கான மெய் வடிவம் தந்த ஆயுதம்
ஃ ஃ ஃ ஃ ஃ ஃ
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
No comments:
Post a Comment