Monday, July 24, 2017

கவிஞர் அஃக் பரந்தாமன்


அஃக் இலக்கிய இதழ் நடத்திய கவிஞர்  அஃக் பரந்தாமன் காலமானார்...

நா.பா.வின் `தீபம்` இதழில் அவர் எழுதிய  கவிதை...

`கால மருத்துவச்சியின் காவலுடன் 
கலைப் பிரசவத்திற்காய்க காத்திருக்கும் 
ஞான கர்ப்பிணி நான்....
பெரிதினும் பெரிதையே பெற்றெடுப்பேன்
பேனா முனையைத் தொட்டெடுப்பேன்....

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...