Monday, July 24, 2017

கவிஞர் அஃக் பரந்தாமன்


அஃக் இலக்கிய இதழ் நடத்திய கவிஞர்  அஃக் பரந்தாமன் காலமானார்...

நா.பா.வின் `தீபம்` இதழில் அவர் எழுதிய  கவிதை...

`கால மருத்துவச்சியின் காவலுடன் 
கலைப் பிரசவத்திற்காய்க காத்திருக்கும் 
ஞான கர்ப்பிணி நான்....
பெரிதினும் பெரிதையே பெற்றெடுப்பேன்
பேனா முனையைத் தொட்டெடுப்பேன்....

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...