Monday, July 24, 2017

கவிஞர் அஃக் பரந்தாமன்


அஃக் இலக்கிய இதழ் நடத்திய கவிஞர்  அஃக் பரந்தாமன் காலமானார்...

நா.பா.வின் `தீபம்` இதழில் அவர் எழுதிய  கவிதை...

`கால மருத்துவச்சியின் காவலுடன் 
கலைப் பிரசவத்திற்காய்க காத்திருக்கும் 
ஞான கர்ப்பிணி நான்....
பெரிதினும் பெரிதையே பெற்றெடுப்பேன்
பேனா முனையைத் தொட்டெடுப்பேன்....

No comments:

Post a Comment

#*மர்ம மரணங்கள்*

#*மர்ம மரணங்கள்* —————————-  இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர...