உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு .
அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
உதிர்ந்த ரோமாக அவர்களை நினைத்து .......
துணிவுமே கொண்டு ஏழு .....
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
No comments:
Post a Comment