இதையும் பார்க்க வேண்டுமா....?
நாடு உருப்பட்டாப்ல தான்
வாழ்க இவ்வையகம்!மக்கள்!!
"விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய்"
முண்டாசுக் கவிஞனின் வரிகளை நினைத்து தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்.
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
No comments:
Post a Comment