Thursday, July 13, 2017

சபாஷ்

விருதுநகரில் குறுகலான வீதியில் ஜீப்பை நிறுத்தி விட்டு, காய்கறி வாங்க சென்றார் தாசில்தார். போக்குவரத்து நெரிசலால் திண்டாடிய வாலிபர் ஒருவர், ஜீப் டயரை பஞ்சராக்குகிறார். உள்படம்: தாசில்தாருடன் வாக்குவாதம் செய்யும் வாலிபர்...!!
சபாஷ் ! like emotion 


இது போன்ற தைரியம் நம்மில் எத்தனை பேருக்கு வரும் !!!.......

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...