Tuesday, July 4, 2017

விவசாயிகள்கடன்தள்ளுபடி

கடன் தள்ளுபடி குறித்து உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பிற்கு தடைவிதித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக விவசாயிகளின் நிலைஅறியாதவர்கள். உயர் நீதிமன்ற மதுரைகிளைதீர்ப்பு தமிழக விவசாயிகளின் நிலைஅறிந்து வழங்கிய தீர்ப்பு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு செய்த மிகப் பெரிய தவறு. 
#விவசாயிகள்கடன்தள்ளுபடி
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-07-2017

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...