Wednesday, July 19, 2017

ஒவ்வொர் மனசிலும்.....

எத்தனையோ வியாசர்கள்
எத்தனையோ பாரதங்கள்
எத்தனையோ அர்ச்சுனர்கள்
எத்தனையோ திரௌபதிகள்
எத்தனையோ கற்பனைகள்
எத்தனையோ அற்புதங்கள்.
ஒவ்வொரு கடலிலும்
ஓராயிரம் மீன்கள்.
ஒவ்வொர் மனசிலும்
ஓராயிரம் காதல்........

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...