எத்தனையோ வியாசர்கள்
எத்தனையோ பாரதங்கள்
எத்தனையோ அர்ச்சுனர்கள்
எத்தனையோ திரௌபதிகள்
எத்தனையோ கற்பனைகள்
எத்தனையோ அற்புதங்கள்.
ஒவ்வொரு கடலிலும்
ஓராயிரம் மீன்கள்.
ஒவ்வொர் மனசிலும்
ஓராயிரம் காதல்........
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment