Thursday, August 29, 2019

#அச்சு_ஊடகங்கள்

#அச்சு_ஊடகங்கள் 


இலக்கிய தளத்தில் வெளிவந்த விகடன்  தடம் வரும் இதழோடு 30.9.2019 நிறுத்தப்பட உள்ளது.இதுபோல டாக்டர் விகடன், விகடன் மணமகள், சுட்டி விகடன். ஆகியவையும் நிறுத்தப்படும்.

முன்பு காலையில், மாலையில் செய்திகளைத் செய்தித்தாள் வாசித்து தெரிந்துகொள்ள முடியும்.அது ஒரு காலம். நகரங்களில் மட்டுமே மாலை நாளிதழ் கிடைக்கும் .ஆனால் இன்று செய்திச்சேனல் செய்திகளை மூலம் உடனடியாக பார்க்க முடிகிறது.டிவியில் நொடிக்கு, நொடி பிரேக்கிங் செய்திகள போகின்றது.அதுபோக கீழே ஓடக்கூடிய ரிப்பன் செய்திகள,தனி வீடியோ சமூகவலைதளங்களில் சேதஎன நிகழ்வுகளை. காலையில் 6.00 மணிக்குக்கு வீட்டு வாசலில் பாலோடு பாக்கெட் சேர்த்து, பேப்பரை வைத்துச் செல்கிறார் பேப்பர்  ஏஜெண்ட். ஆனால் அதிகாலை 5 மணிக்கெல்லாம் வாட்ஸ் அப் குழுக்களில் தினபேப்பரை, வார ஏடுகளும் பி.டி.எப் பைலாகவே வந்துவிடுகிறது. இருப்பினும் அச்சில் செய்திகளை படிக்கும் திருப்தி வேறுபட்டலாம், அலாதியானதுதான். 

அச்சு செய்திதாட்கள் எதிர்காலம் என்னவாகும்?  என்ற  வினா எழுந்தலாம்.....

ஆனால் இன்னும் அச்சு ஊடகங்கள் படிக்க பலர் உள்ளனர்.

——-


‘அந்தக்கால கசடதபற இதழில், நண்பர் அம்பை பாலன் ஒரு கவிதை எழுதியிருந்தார்,(வரிகள் சரியாக நினைவில்லை)


அரையாண்டுச் சந்தா

ஓராண்டுச் சந்தா

அதெல்லாம் புரிகிறது

ஆயுள் சந்தா

அது எனக்கா

பத்திரிகைக்கா


(அம்பை பாலனும் அதற்குஅப்புறம் எழுதவில்லை)

தடம் இதழ் செப்டம்பர் இதழோடு நின்று விடப்போகிறதாம்’

-Tk Kalapria


ஆம், ‘கதைசொல்லி’ இலவச தனிச்சுற்று

இலக்கிய இதழை நடத்துவதில் ஏற்படும் 

சிரமங்கள் நானும் பார்க்கிறேன்.


 #அச்சு_ஊடகங்கள்

#ksrpost

29-8-2019.


    


       


   


.


       


   


.


    


       


   


.

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...