காலங்கள் மாறிக்கொண்டே போகலாம்.ஆனால் நம் மனதில் உள்ள அழகான நினைவுகள் என்றும் மாறாது.
இன்றைய தினம் கழியட்டும் எதுவானப்
போதிலும்.நாளை புதிதாய் மலரட்டும்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment