Tuesday, April 30, 2024

*இவரை தம்பி பிரபாகரன், அ.அமிர்தலிங்கமும் இவரிடம் மாற்று கருத்து இருந்தாலும் ஈழவேந்தனை மதிப்பார்கள். தமிழகமும் அறிந்த முக்கிய புள்ளி* . *என்ன வேதனை என்றால், இவர் மறைவு குறித்து, ஊடகங்களிலோ செய்தித்தாள்களிலோ செய்திகளாக இன்று வரவில்லை. நாம் எப்படி வரலாற்றை பாதுகாக்கப் போகிறோமோ*? #ஈழவேந்தன் #eelavendan

*ஈழத்தமிழர் போராட்டத்தில் நன்கு அறிந்த தலைவர் ஈழவேந்தன் நேற்று காலமானார்*.

*இவரை தம்பி பிரபாகரன், அ.அமிர்தலிங்கமும் இவரிடம் மாற்று கருத்து இருந்தாலும் ஈழவேந்தனை மதிப்பார்கள். தமிழகமும் அறிந்த முக்கிய புள்ளி* .
*என்ன வேதனை என்றால், இவர் மறைவு குறித்து, ஊடகங்களிலோ செய்தித்தாள்களிலோ செய்திகளாக இன்று வரவில்லை. நாம் எப்படி வரலாற்றை பாதுகாக்கப் போகிறோமோ*?

#ஈழவேந்தன் #eelavendan

#ksrpost
30-4-2024.


No comments:

Post a Comment

துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*:

1)*துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*: "நண்பா ...