Saturday, April 27, 2024

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கிறது என்று கேட்டார்.

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும்  சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும்
போட்டியாக  வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே  வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள் என்றேன்.

#ksrpost
27-4-2024.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh