Wednesday, September 10, 2014

கூடங்குளம் தியாகிகளின் நினைவுநாள்

இன்று(10.9.2014 ) கூடங்குளம் தியாகிகளின் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாட வாய்ப்புக்கிடைத்தது. தலைவர் கலைஞர் அவர்கள் கூடங்குளம் பிரச்சினையில்  சுற்றுசுழல் பாதிப்பால் அப்பகுதி  மக்கள் குறிப்பாக மீனவர்கள் பாதிப்பு அடையக் கூடாது என்று பல சமயம் கருத்து தெருவித்தார் என பேசினேன்.எனது விரிவான பேச்சு விரைவில் இத்தளத்தில் பார்க்கலாம்




No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...