Friday, November 16, 2018

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் குறித்து கழக ஆய்வுப் பணிகளில்...

இன்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் குறித்து கழக ஆய்வுப் பணிகளை ஈரோடு நகரத்தில் மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரனும், நானும் சந்தித்து ஆய்வு செய்தோம். மாலையில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுசெய்தோம்.
ஈரோடு நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனும், மாவட்டச் செயலாளர் சு. முத்துசாமியும் பங்கேற்றனர். குமாரபாளையம் தொகுதியில் நாமக்கல் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மூர்த்தி பங்கேற்றார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-11-2018


Image may contain: 4 people, people smiling, people sitting and indoor

Image may contain: 7 people, people sitting, sunglasses and indoor

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...