போலே வெலக்கெண்ணெய் என்று கிராமப்புறங்களில் வழக்கப்பேச்சில் சொல்வார்கள். ஆமணக்கு முத்தில் இருந்து தயாரிக்கப்படுவது வெலக்கெண்ணெய், உணவுபயன்பாட்டுக்கும், விஞ்ஞான அறிவு இல்லாத அக்காலத்தில் கண் பார்வை நான்கு தெரிவதற்கும் கண்ணில் வெலக்கெண்ணெய் ஊற்றுவார்கள். மாட்டு வண்டியின் அச்சு தேய்மாணம் இன்றி சக்கரம் சுலபமாக சுழல ஆமணக்கு முத்து எண்ணெய் பயன்படுத்துவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️
#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
இன்று 16-9-2023#கிரா101 #கி_ராஜநாராயணன் ————————————————————— ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காண...
No comments:
Post a Comment