Monday, July 26, 2021

மதுரை….

திருமலை நாயாக்கர் காலத்தில், சித்திரம் வரைவோர் குடியிருக்கும் பகுதியை, ’சித்திரக்கார தெரு’ என்றும், எழுத்தாணி செய்வோர் வசிக்கும் பகுதியை, ’எழுத்தாணிக்கார தெரு’ என்றும் அழைக்கப்பட்டது. அந்த பெயர்கள், மதுரையில் இன்றும் நிலைத்திருக்கின்றன. இதே போல பல தெருக்களை, தமிழகம் எங்கும் காணலாம்

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...