கொலைசெய்யப்பட்டு இறந்தவர்களின் துக்கவீட்டிற்குப்போய் விசாரித்து ஆறுதல் சொல்லப் போகிறவர்களாக தங்களைக்காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். காரை விட்டு இறங்குவதற்கு முன் ஜோக் அடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டு வருவார்கள். அப்படியே துக்க வீட்டுக்குள் நுழையும் போது அந்த ஆழ்ந்த சோகம் எங்கிருந்து வருமோ தெரியாது முகத்தை மாற்றி அவர்களின் கைகளைப் பிடித்து முகத்தை தொங்க வைத்துக்கொண்டும் காட்சியளிப்பார்கள். சிலர் கண்ணீர் விட்டுக் கதறி அழுவதைக்கூட என் அரசியல் வாழ்வில் பார்த்திருக்கிறேன். அடப்பாவிகளா என்று தோன்றும். எனக்கெல்லாம் துக்க வீட்டிற்குச் செல்லும் பொழுது என்ன நடந்தது எப்படி நடந்தது என்பதை அமைதியாக, இயல்பாக விசாரிப்பதுடன் அவர்கள் துக்கத்தில் மௌனமாகப்பங்கெடுத்துக் கொண்டு வருவது மட்டும்தான் நியாயமாகப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment