Monday, December 21, 2015

கரிசல் இலக்கியம் வரைபடம்

கரிசல் இலக்கியம் என்பது தமிழ் கூறும் நல் உலகில் ஒரு முக்கிமயான மைல் கல் ஆகும். வானம் பார்த்த இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், தேனி மாவட்டத்தின் தென் பகுதியில் சில கிராமங்கள் அடங்கியதுதான் கந்தக பூமியான கரிசல் பூமியாகும். இங்குள்ள எந்தெந்த ஊர்களில் கரிசல் இலக்கிய கர்த்தாக்கள் தோன்றினர் என்பதுதான் இந்த வரைபடம் காட்டுகின்றது. இதை கி.ரா. தயாரித்து, கவிஞர் மீரா மேற்பார்வையில் 1984 கட்டத்தில் வெளியிடப்பட்ட வரைபடம்.



No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...