கோவை வி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் 26.12.2015 அன்று நடக்கும் தென்பாண்டி தமிழகத்தின் இலக்கிய படைப்பாளிகளின் தளங்கள் என்ற தலைப்பில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்கின்றேன். செம்புலம் இதழின் ஆசிரியர் தமிழறிஞர் சதாசிவம் அவர்கள் இதற்கான ஏற்பாட்டு பணிகளை செய்துள்ளார். இத்தலைப்பில் பல்வேறு இலக்கிய கர்த்தாக்கள் எளிய கட்டுரைகள் அடங்கிய 6 தொகுதிகளாக நூல்கள் வெளியிடப்படுகின்றன. திரு. சதாசிவத்தின் அரிய பணியை நாம் பாராட்ட வேண்டும். இத்தொகுப்பில் கரிசல் இலக்கியங்கள் குறித்து என்னுடைய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment