Monday, April 10, 2017

மக்கள் வாங்குகிறார்கள் ! அரசியல்வாதிகள் கொடுக்கிறார்கள்

"இந்தியாவிலேயே மோசமான மாநிலம் தமிழகம் ! மக்கள் வாங்குகிறார்கள் ! அரசியல்வாதிகள் கொடுக்கிறார்கள் ! இதில் தேர்தல் ஆணையம் என்ன செய்ய முடியும்? 80 சதவிகித ஆர்.கே.நகர் மக்களுக்கு பணம் வழங்கப்பட்டுவிட்டது ! ஒரே தொகுதியில் 200 பார்வையாளர்களை நியமித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு ! 3 வது முறை தேர்தல் ரத்து செய்யப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு! வெட்கக்கேடு !!" - முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி

No comments:

Post a Comment

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அ...