Saturday, April 15, 2017

கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங்

கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்

நேரான அம்பு கொடியது, வளைந்தாலும் யாழின் இசை இனிது -உருவம் வைத்து எடைபோடல் தவறு

எவரிடமும் நம்மை நிருபிக்க வேண்டிய அவசயமில்லாத வாழ்க்கையை வாழ பழகுங்கள் ...
.............
அகவிசாரணைகளை தவிர்க்கத்தான் வேறெவற்றிலெல்லாமோ மூழ்கிப்போகிறோம். புறம் முற்றிலும்  இருள் கவிழ்ந்த வேளையில் எங்கும் விரவி நிற்கிறது அகப்பொருள்


வாழ்க்கை என்பதே நிராகரிப்புகளின் தொகுப்புதான் !

சாகும்வரை உறுத்தும் ரணம்! வினை விதைத்தவர்கள....

....



No comments:

Post a Comment

#*மர்ம மரணங்கள்*

#*மர்ம மரணங்கள்* —————————-  இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர...