Monday, April 24, 2017

ஜெயகாந்தன் அவர்களின் இரு நூல்கள்

கலைஞன் பதிப்பகம் நந்தா அவர்கள் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய இதுவரை வெளிவராத கதைகளும், ஜெயகாந்தனின் வாதம் பிரதிவாதம் என்ற இரண்டு நூல்களை அவருடைய புதல்வர் ஜெயஸிம்ஹன் தொகுத்து வெளியிட்டுள்ளார். படித்தேன்,நல்ல பணி. பாராட்டுக்கள்
ஜெயகாந்தன் மீது பற்றுள்ளவர்கள், இதுவரை வெளிவராத அவருடைய இந்தப் படைப்புகளை படிக்க வேண்டும்.
#ஜெயகாந்தன்
கே.எஸ். இராதாகிருஷ்ஷன்
24.04.2017
#K_S_R_Post
#KSRadhakrishnanpost

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...