Saturday, September 30, 2017

வரையறை என்பது...

வரையறை என்பது நமக்கு நாம் வகுத்துக் கொண்டது.அதில் அடுத்தவர்கள் ஒரு சிறு கோடு கூட வரைய முடியாது .
ஆனல் இதையும் மீறி;
புயலாக சில வரிகள்
பூடகமாக சில வரிகள்
ஈட்டிகளாக சில வரிகள் 
யதார்த்தமில்லா சில வரிகள்
சொல்லவுமியலாத சில ஊமை வரிகள்
இவையே வலிகளின் ரணங்களின் ஊற்றுக்கண்....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-9-2017


No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...