Sunday, September 9, 2018

நிமிரவைக்கும் நெல்லை.



------------------------
எனது படைப்பான நிமிர வைக்கும் நெல்லை 2003லிருந்து இதுவரை நான்கு பதிப்புகளாக வந்துள்ளன. ஐந்தாவது பதிப்பாக மேலும் விரிவுப்படுத்தப்பட்ட 2 தொகுப்புகளாக வரவுள்ளன. நெல்லையைக் குறித்து இந்த பதிப்புகளில் இதுவரை வெளிவராத அரிய தரவுகள் இருந்தால், தெற்குச் சீமையின் மீது அக்கறை உள்ளவர்கள் அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

#நிமிரவைக்கும் நெல்லை
#திருநெல்வேலி
#Tirunelveli
#Nimira_Vaikum_Nellai
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-09-2018

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...