Friday, September 7, 2018

முரண்பாடுகள்...

முரண்பாடு இருந்துகொண்டே தான் இருக்கும் .......
நிஜத்தைவிட அதன் கருத்து, அதிக முக்கியத்துவம் பெறும்வரை.
நிச்சயமாக உண்மை வெளிப்படும்.

நாம் நம் எண்ணங்களின் அடிப்படையில்  நடந்துகொள்கிறோம், வாழ்கிறோம்.

மெய் பொருளை காண மறுக்கிறேம்.
உண்மையான நேசத்தையும் புறந்தள்ளிகிறேம்..
பின் எப்படி அமைதியான வாழ்வு கிட்டும்?
நம் மீது அன்பு சூழ வாழுங்கள்.
அதுவே பேருண்பம்.


No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...