Saturday, September 2, 2023

யாரோ யாரோ சிலர் எழுதி தரும் பேச்சுக்கள் என்ன என்று புரியாமல் பேசுவது காட்சிப்பிழை மட்டும் அல்ல அபத்தமானது.பேச்சு என்பது கலை…

யாரோ யாரோ சிலர் எழுதி தரும் பேச்சுக்கள் என்ன என்று புரியாமல் பேசுவது காட்சிப்பிழை மட்டும் அல்ல அபத்தமானது.பேச்சு என்பது கலை…யாரோ யாரோ தங்கள் நடையில் எழுதி தரும் பத்திரிக்கை செய்தி அறிக்கைகளை அதன் சூழல்,men and matter பொருள் தெரியாமல் தங்கள் பெயரில்  வெளியிடுவதும் குழப்பமானது மட்டுமல்ல  வேடிக்கையானது கூட. 

இதில் இன்னொரு ஜோக்; too many cooks spoil the broth.. என்ற மொழிக்கு  ஏற்ப ,இப்படி பேச்சுக்கள், அறிக்கைகள் சிலர் மாறி மாறி ஏற்பாடு செய்யும் உரை நடைகள் style மாறி குட்டும் வெளிப்படுகிறது.இப்படியான நபர்களை கொண்டடுகிறோம்.. 
அரசியல் புரிதலும், பகுப்பாய்வும் கொண்டது. காலத்தில் பேசப்படவேண்டிய தொனியுடனும் துணிவுடனும் தனி தன்நிலை தன்மை முன்னிலையாக இருக்க வேண்டும.. லிங்கன்,சர்ச்சில், விவேகானந்தர், காந்தி, நேரு, வி. கே. கிருஷ்ண மேனன் வாஜ்பாய், பசும் பொன் தேவர், சில்வர்டங் வி. எஸ். சாஸ்திரி, அண்ணா, ஜீவா, காங்கிரஸில் செங்கல்வராயன், கலைஞர், நாவலர் என பலர் இந்த விடயத்தில் சுயம்ம பிரகாசமாக திகழ்ந்தனர்.
வாழிய தமிழகம்!

#பேச்சுகலை
#பத்திரிக்கைசெய்திகள்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
2-9-2023.


No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...