Saturday, June 22, 2024

#சிவகாசிபகுதியில் ஊனை உருக்கி, உடலை வருத்தி சொற்ப கூலிக்கு காலை முதல் மாலை வரை ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் கூலி தொழிலாளர்கள், சில நேரங்களில் பட்டாசுகளோடு ரத்தமும் சதையுமாக கருகி போகிறார்களே.




அந்த மாதிரி உழைத்து பிழைக்கும் குடும்பத்தில் இறந்தவர்கள் யாருக்காவது அரசு 10 லட்சம் இழப்பீடு கொடுத்திருக்கிறதா.

உழைத்து பிழைக்கும் ஏழைகளை கிள்ளுக்கீரைகளாக ஒதுக்கி புறம் தள்ளும் அரசு, கொளுத்து மதத்து குடித்தே குடல் வெந்து சாகும் குடிகார பசங்க குடும்பத்துக்கு 10 லட்சம் பணம் கொடுப்பது ஏற்புடையதுதானா.

உழைக்கும் ஏழைகளுக்கு மதிப்போ, அங்கீகாரமோ கிடையாதா

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...