Monday, July 29, 2024

என் மண்…. என் பூமி…..


 என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு 
வானம் பார்த்த கந்தக மண் 

The beauty of village. 
The beauty Of nature 
Love of everything  village

ஊடு பயிராக துவரை , பொறி மக்காச்சோளம், வரப்பில் ஆமணக்கு, முள்ளங்கி ஆகியவையும் நடவு செய்யப்பட்டது. இரண்டாம் கட்ட வெங்காய நடவு பணி மஞ்சள் மற்றும் சேனை மிக குறைந்த அளவில் ஒரு சில பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளது.

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost 
14-7-2024.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...