Monday, July 29, 2024

அவரவர் அவரவர் செயல் பாட்லோசொற்களாலோயவெளிப்பட்டுப் போகிறார்கள்.














அவரவர் அவரவர் செயல் பாட்லோசொற்களாலோயவெளிப்பட்டுப் போகிறார்கள்.


நமது தேடல்கள், நமது செயல்பாடுகள், நமது கோரிக்கைகள், ஆசைகள்,  உண்மையைத் தேடுவது - அனைத்தும் சுய நலத்தை  அடிப்படையாகக் கொண்டது.


சுயநலம், இன்பம் என்றால் என்ன?

 சிந்தனை  தன்நலம்,இன்பத்திற்கு தொடர்ச்சியைத் கொடுத்து பயத்தை நிலைநிறுத்துகிறது. 


இன்பமாக இருந்தாலும், வேதனையாக இருந்தாலும் நேற்று நடந்த சம்பவத்தை சிந்தனை முடிய விடுவதில்லை; 


சிந்தனை அதனுடன் தொடர்ந்து வாழ்கிறது.


எனவே இன்பத்திற்கும் துன்பத்திற்கும் சிந்தனையே பொறுப்பு - இன்பத்தை நிலைநிறுத்துவது; பயத்தை தொடரச்செய்வது.


இதுதான் இப்படித்தான் என்பதை ஏற்றுக் கொண்டால் நிகழும் எதுவும் நமக்கு பாரமாகாகாது எனும் தெளிவுடன் துவங்குவோம் .


#likeforlikesbackandfollow #trend #life

#travel #Amazing #likeforlikes


#கேஎஸ்ஆர்போஸ்ட

#ksrpost

13-7-2026

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...