ஏன் இவ்வளவு ஷேடிஸ்ட்டுங்க இருக்காங்கன்னு புரியில. வெறும் வன்மத்தை கக்கிக்கிட்டு பதிவிடுறது ஒரு வித மனோ வியாதி. கட்சி அரசியல் விமர்சனமெல்லாம் வேறு ஆனா மனித உயிர்களென்று வரும்போது ஒரு தகவலை பல முறை உறுதிப்படுத்தி கொண்டு பதிவிடுவது தான் மனிதாபிமானம் நல்லதொரு பண்பும் மாண்பும் உள்ள மனிதர்களுக்கு அழகு.இதை பலமுறை வலியுறுத்தியிருக்கேன் இப்பவும் வலீயுறுத்துகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
சுதந்திர போராட்ட வீரர்
#வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...

-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment