செந்தூர் மண்ணில் சூர சம்ஹாரம் செய்த தமிழ்க்குமரன் முருகனுக்கு இன்று திருச்செந்தூரில் திருவிழா. அதே நாளில் உங்களது பயணமும் துவங்குகின்றது. அதன் நோக்கமும் சீர்திருத்தமும் சிறப்பாக வெற்றி பெற வேண்டும்.!எப்படி முருகன் சூரசம்ஹாரம் செய்து அசுரர்களை ஒழித்து மனித குலத்திற்கு நன்மை செய்தாரோ அதேபோல் உங்களது பயணமும் இந்த மண்ணில் உள்ள கசடுகளை எல்லாம் நீக்கி ஒழிக்கும் என்று எங்களைப் போன்றவர்கள் எல்லாம் நம்புகின்றோம். அந்த வகையில் உங்கள் முன்னெடுப்பும் இந்தப் பயணமும் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
Subscribe to:
Post Comments (Atom)
hhhhhhh
hhhhhhh
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
திருமணம் உளவியல் : இந்த வாக்குகள் மிகவும் ஆழமானவை; மனதின் வேர் வரை செல்பவை. சொல்லும் பல விஷயங்கள் நடைமுறைக்கு ஒத்துவராது. அதனால் அவற்றைப் பு...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...

No comments:
Post a Comment