Saturday, October 7, 2017

நாட்டுப்புறவியல் தரவு.

''உரம்போல உடம்பிருக்க 
உலக்கைப்போல கையிருக்க 
களத்துமேட்டு காவல்விட்டு 
கமலையேற்றம் ஏறும்போது 
கடைக்கண்ணு பார்வையாலே 
சுண்டிபோட்டு இழுத்தாரே
சண்டிமாடு அடக்கிவைக்கும்
செவளைக்காளை சின்னுமச்சான்!!''
- நாட்டுப்புறவியல் தரவு.


#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-10-2017

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...