Thursday, November 9, 2017

பிம்ப அரசியலை மறுப்போம்.

சமீபத்தில் திடீரென அவதரித்த அரசியல் விஞ்ஞானிகள், தங்களையே தலைவராக அழைத்துக் கொண்ட திடீர் பார்ட்டிகள்; போலி, தகுதியற்ற,  லாயக்குயற்ற,
தவறானவர்களுக்குத்  தரப்படும்  விளம்பர வெளிச்சத்தினால் அவர்கள் செல்வாக்கு பெற யாரும்  துணைபோய்விடக்கூடாது.

சுயநல-தன்புகழ் கும்பலை விட நாடு,மண்,தேசியம் காரணிகளே பெரிது....


#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
9-11-2017.

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...