Tuesday, December 12, 2017

தூக்கு தண்டனை.

கொலையும் கூடாது, தூக்கும் கூடாது
————————————————
கொலை செய்வதும் குற்றம். கொலைக்கு தண்டனை என்ற பெயரால் இன்னொரு கொலை செய்வதும் குற்றம்.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 

#கொலை
#தூக்குதண்டனை
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
12-12-2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...