Saturday, December 16, 2017

ஆண்டாள் #மார்கழி....

மாதங்களில் நான் மார்கழி என்கிறான் கண்ணன்......


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்.......


பெருங்கோயிலுடையானுக்கு திருத்தொண்டு புரிந்து வந்த பெரியாழ்வாருக்கு துளசி வனத்தில் கிடைத்தப்பெண் கோதை ஆண்டாள்.


ஆண்டாள் பறை வேண்டுமெனக் கேட்கிறாள் , அனைத்தும் அவளது உணர்வாக  , பாடல்களாக.. இந்த மார்கழியில் பாவையின் விடியல் எழுச்சி கீதங்கள்......


கோதையாண்டாள்  தமிழையும்..ஆண்டாள் !


(திருவில்லிபுத்தூர் கோபுரம்)


#ஆண்டாள்

#மார்கழி

#திருவில்லிபுத்தூர்

#andal


#KSRadhakrishnanpostings

#KSRpostings 

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*

16-12-2017.


No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...