Tuesday, December 26, 2017

ஆண்மையற்ற (IMPOTENT)

‘ஆண்மையற்ற’ அரசியல் என்ற வார்த்தை பிரயோகப்படுத்தப்படுகிறது .கடந்த சில தினங்களாக . ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இந்த வார்த்தை பயன்படுத்திவிமர்சிக்கப்படுகிறது.
Image may contain: one or more people and people sitting
இந்த வார்த்தை இந்திய அரசியலுக்கு ஒன்றும் புதிதல்ல. 1977களில் மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது. அன்றைக்கு மத்திய அமைச்சராக இருந்த சௌத்ரி சரண்சிங், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி அத்துமீறலுக்கு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஆண்மையற்று இருக்கின்றார் என்று கூறினார். இந்த பேச்சு அப்போதைய அரசியலில் பெரும் சர்ச்சைகளையும்,கடும்விமர்சனங்களையும், விவாதங்களையும் கிளப்பியது. 
சரண்சிங் விடுதலைப் போராளி, விவசாயிகளின் தலைவர் ஆவார். சிலகாலம் பிரதமாரகவும் இருந்தார். 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-12-2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...