Wednesday, February 7, 2018

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த பேட்டி குறித்தான எனது பதிவு.

மின்னம்பல இணைய இதழில், சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த பேட்டி, நீதித்துறை சீசரின் மனைவியைப் போல சந்தேகத்திற்கு அப்பால் இருக்க வேண்டிய ஜனநாயக அமைப்பாகும். ஆனால் நீதிமன்றங்கள் மீது 1980களிலேயே குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்தன. அது தொடர்பாக 30 ஆண்டுகளுக்கு மேலான இந்த பிரச்சனை பற்றிய எனது விரிவான அந்த பதிவு வருமாறு.

#நீதித்துறை_மீது_குற்றச்சாட்டுகள்
#Judiciary
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

07-02-2018

No comments:

Post a Comment

ராஜாஜியின சுதாந்திரா கட்சியின் அரசியல் செயல்பாடுகள் & ராஜாஜி, காமராஜர் மோதல்கள்...

  #ராஜாஜியினசுதாந்திரா #காங்கிரஸ் ராஜாஜியின சுதாந்திரா கட்சியின் அரசியல் செயல்பாடுகள் & ராஜாஜி, காமராஜர் மோதல்கள்... சந்தைப் பொருளாத...