Sunday, February 24, 2019

ஏழரை

சமீபத்தில் நண்பர் ஒருவரின் இல்லத் திருமண விழாவின் அழைப்பிதழை பார்க்க நேர்ந்தது. அதில் வித்தியாசமாக திருமண நேரத்தை "06.00 மணிக்கு மேல் 07.29 மணிக்குள்" என குறிப்பிட்டிருந்தனர். இதுவும் ஒரு நல்ல நேரமாக கருதி நண்பர் அச்சடித்துள்ளார். ஏழரை (07.30) என்பது எல்லோராலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக சமுதாயம் கருதுகிறது.

#KSRPostings
#KSRadhakrishnan_postings
KSRadhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-02-2019

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...