Sunday, February 10, 2019

காலங்கள்பதில்சொல்லும் .....

உங்கள் அன்பை விட்டு யாரும் செல்ல 
முற்பட்டால் விட்டு விடுவது நல்லது....
இங்கு எதுவும் நிரந்தரம் அல்ல;பாதுகாக்கவும், பத்திரப்படுத்தவும், முடியாது.எல்லாமே ஓர் நாள் 
இழந்து போகும் ......
நடந்ததையும்,
இழப்பையும்,
தோல்வியும் ,
நம் மீது தொடுக்கப்பட்ட வன்மங்கள்-தடைகள்,
எதுவும் நிலையில்லை.
#காலங்கள்பதில்சொல்லும் .....

#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-02-2018


No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...