Sunday, April 21, 2019

கவி பாரதி (பாஞ்சாலி சபதம்)

Image may contain: textமதி தமக்கென்றில்லாதவர் - கோடி
வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியும் சாத்திரத் துள்ளுறை காணார்,
பானைத் தேனில் அகப்பையைப் போல்வார்,
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச்

சுருதியாம் எனக் கொண்டனை நீதான்
அதிக மோகம் அவனுளங் கொண்டான்
ஐவர் மீதில் இங்கெம்மை வெறுப்பான்...

- கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...