இலங்கை தமிழர்களுக்கு எம் ஜி ஆர் பணம் கொடுத்ததாக சொல்லுவார்கள். கருணாநிதி மகாநாடு பல நடத்தினார். பழ நெடுமாறன், குமரி ஆனந்தன், கே. எஸ். ராதாகிருஷ்ணன், வைகோ, போன்றவர்கள் இலங்கை தமிழரின் பிரச்சினை தீர பாடுபட்டது தெரிகிறது. ஏன் சீமான் போன்றவர்கள் பெயர் அப்போது ஊடகத்தில் இடம் பெறவில்லை. ஊடகம் அவரை மறைந்து விட்டதா.
Subscribe to:
Post Comments (Atom)
*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*
*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
இன்று 16-9-2023#கிரா101 #கி_ராஜநாராயணன் ————————————————————— ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காண...
No comments:
Post a Comment