Tuesday, April 23, 2019

YOUNG TURKS


ஒரு காலத்தில் இந்திரா காந்தி தலைமையில் இருந்த ஆளும் காங்சிரசில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் தலைமையில் சத்யேந்திர நாராயண சின்கா , கிருஷ்ணகாந்த், ராம்காந்த், சி.சுப்பிரமணியம், மோகன் தாரியா போன்றவர்கள் இளம் துருக்கியராக (YOUNG TURKS) அழைக்கப்பட்டனர். எல்லா மனிதர்களும், அனைவரும் சமம் என்ற கோட்பாட்டில் இவர்கள் அரசியலில் 1970 துவக்கங்களில் இயங்கினர்


#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-04-2019

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...