Wednesday, June 19, 2019

போரிடச் செல்வமடா!

"போரிடச் செல்வமடா! - மகன்
புலைமையும் தந்தையின் புலமைகளும்
யாரிடம் அவிழ்க்கின்றார்? - இதை
எத்தனை நாள்வரை பொறுத்திருப்போம்?
பாரிடத்திவரொடு நாமெனப்
பகுதியிவ் - விரண்டிற்கும் காலமொன்றில்
நேரிட வாழ்வுண்டோ? - இரு
நெருப்பினுக்கிடையினில் ஒரு விறகோ?"..
-கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...