Monday, November 25, 2019

அதனுள் நுழைய மனமின்றி.

வயல்காட்டில் வேலையேதும் இல்லாதபோதும் அந்த விவசாயி வீடு திரும்புவதில்லை 
மனைவி இறந்ததும் வெறிச்சோடிக் கிடக்கும் அதனுள் நுழைய மனமின்றி.


No comments:

Post a Comment