வயல்காட்டில் வேலையேதும் இல்லாதபோதும் அந்த விவசாயி வீடு திரும்புவதில்லை
மனைவி இறந்ததும் வெறிச்சோடிக் கிடக்கும் அதனுள் நுழைய மனமின்றி.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment