Tuesday, November 19, 2019

சலனமற்றிருக்கிறது மனம்

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ? 
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ? 
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ?
****



சலனங்களை கொஞ்சமும்
சலனமற்று ஒதுக்கி விட்டு.
****

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி...

****

கொடிகட்டிக் கொண்டெழு கோடி-தனங்
குவித்தந்த மகிழ்ச்சியாற் கூத்துக ளாடி
கெடுபுத்தி யுடையோரைக் கூடி-யானுங்
கெட்டலையாமலே கெதிபெற நாடி
இரக்கத் துணிந்துகொண் டேனே- எனக்
கிருக்குங் குறைமுழுதும் 
நிகழ்த்திக்கொண் டேனே.

-குணங்குடி மஸ்தான் சாகிபு.
#ksrpost
19-11-2019.

No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...