அடுத்தவர் சிபாரிசி பேரில் கிடைக்கும் பதவி, வெற்றியை விட..
தனியாக போராடி நன்றியற்ற துரோகத்தால் கிடைக்கும்
பின்னடைவு ஆக்கும் தோல்வி மேலானது..!!
விழுதல் வேதனை.
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் சாதனை.....
#ksrpost
24-11-2019.
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
No comments:
Post a Comment