Thursday, November 28, 2019

இடைத்தரகர்கள் அடிக்கும் கொள்ளை தான் எவ்வளவு?

விவசாயி தற்கொலை பண்ணாமல் என்ன செய்வான்? 60 வாழைத்தார் ரூ717 மட்டுமே. இது ஒரு வருட உழைப்பிற்கான கூலி. விதைக்கன்று, தண்ணீர், உரம், களையெடுப்பு என மற்ற செலவுகள் தனி. 

கஷ்டப்பட்டு உழைத்ததை எவனோ விலை பேசுகிறான். 



.

No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்