Sunday, November 24, 2019

#இந்திய_அரசியல்_சாசனத்திற்கு_வயது #எழுபது



————————————————
நமக்கு நாமே வகுத்து  நமக்காக அர்ப்பணித்து கொண்ட இந்திய அரசியல் சாசனத்திற்கு வரும் நவமபர் 24 அன்று எழுபது ஆண்டுகளாகின்றன.
இதில்  இதுவரை  124  சாசன திருத்தங்கள்  செய்யப்பட்டுள்ளது. பிரிவு 356  மூலம்136 முறை  மாநிலங்கள் அரசு கலைக்கப்பட்டது  விரிவான தமிழ்  ஆங்கில பதிவு வரும் நவ 26இல் எனது இந்த பக்கத்தில்  காணலாம்.

#constitution_of_India 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-11-2019.

#KSRadhakrishnan_postings
#KSRpostings

No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்